Sunday, March 15, 2015

Thiruvalluvar

குழல் இனிது யாழ் இனிது என்பர்; தம்மக்கள்
மழலை சொல் கேளாதவர்
திருவள்ளுவர் சொன்னது


முள்ளும் கூர்கல்லும் குத்தும் என்பர் .. சினம்
வாய்ப்பட்ட தம் மனைவி சொல் கேளாதோர்
திருவள்ளுவர் சொல்ல மறந்தது

No comments: