To be or not to be is the question? - William Shakespere
I had used this quote for a slogan contest on traffic safety.
To be or not to be is the question
Slower or Faster is the solution.
yet another one
Being fast will make you merry
in the road you will end up as curry
Saturday, November 14, 2009
Tuesday, November 3, 2009
சிரிக்க அல்ல சிந்திக்க
ஒரு கொலை குற்றவாளி நீதி மன்றத்தில் "ஐயா நான் தாய் தந்தை இல்லாத அனாதை . எனக்கு கருணை காட்டுங்கள்" என்று வேண்டினான்.
அவன் செய்த குற்றம் : அவன் பெற்றோரை கொலை செய்ததுதான்.
என்ன ஒரு முரண்பாடு.
பெற்றோரை முதியோர் இல்லத்தில் தள்ளி விட்டு / குழந்தைகளை கவனிக்காமல் விட்டு விட்டு
சிலர் " சேவை " என்று கூறி பொது சேவைக்கு கிளம்பி விடுகிறார்கள்.
அவர்களுக்கும் மேற்கண்ட கொலையாளிக்கும் வேறுபாடு அதிகம் இல்லை.
அவன் செய்த குற்றம் : அவன் பெற்றோரை கொலை செய்ததுதான்.
என்ன ஒரு முரண்பாடு.
பெற்றோரை முதியோர் இல்லத்தில் தள்ளி விட்டு / குழந்தைகளை கவனிக்காமல் விட்டு விட்டு
சிலர் " சேவை " என்று கூறி பொது சேவைக்கு கிளம்பி விடுகிறார்கள்.
அவர்களுக்கும் மேற்கண்ட கொலையாளிக்கும் வேறுபாடு அதிகம் இல்லை.
Monday, November 2, 2009
கிணறு வெட்ட பூதம் - கலைஞரின் விளக்கம்
கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது என்ற பழமொழிக்கு கலைஞரின் விளக்கம்:
கிணறு வெட்ட வெளியே வருவது மண்
உடன் வருவது அடைபட்டு இருக்கும் வாயு
கிணறு வெட்டியவுடன் கிடைப்பது தண்ணீர்
சற்றே குனிந்து நோக்கினால் தெரிவது வானம் - ஆகாயம்
அதில் தெரிவது சூரியன் - நெருப்பின் வடிவம்
ஆக கிணறு வெட்ட பஞ்ச பூதங்கள் வெளிபடுவதை தான் அந்த பழமொழி குறிக்கிறது
ஒரு சிறந்த சிந்தனை
கிணறு வெட்ட வெளியே வருவது மண்
உடன் வருவது அடைபட்டு இருக்கும் வாயு
கிணறு வெட்டியவுடன் கிடைப்பது தண்ணீர்
சற்றே குனிந்து நோக்கினால் தெரிவது வானம் - ஆகாயம்
அதில் தெரிவது சூரியன் - நெருப்பின் வடிவம்
ஆக கிணறு வெட்ட பஞ்ச பூதங்கள் வெளிபடுவதை தான் அந்த பழமொழி குறிக்கிறது
ஒரு சிறந்த சிந்தனை
Subscribe to:
Comments (Atom)