Saturday, March 13, 2010

பிரிவு

நான் அறியவில்லையே !
உன் விரல் பிடித்து நடக்கையிலே, நான் அறியவில்லையே !

வெகு விரைவில் உன்னை பிரியும் கணம்
வருமென்றே.

அறிந்திருந்தால்
அன்றே விட்டிருப்பேன்...

உன் விரலையல்ல
என் உயிரை.
Source : SMS

No comments: