Saturday, January 2, 2010

பரம் பொருளே

பரம் பொருளே
உன் பாதம் நான் அடைய
தடை என்று நினைத்தாயோ
ஆதலினால் பிரித்தாயோ
என் உயிர் உறவை
யாமறியேன் பராபரமே

No comments: